Maalai News

Category : தமிழ்நாடு

தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு

ஸ்ரீ கருணா சாகர் வர்தமான் தாம்
புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமுனிசுவ்ரத்சுவாமி ஜினாலயாவின் புதிய கோவில், உணவு கூடத்தையும் திறந்து வைத்தனர்

Administrator
ஸ்ரீ கருணா சாகர் வர்தமான் தாம்புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமுனிசுவ்ரத்சுவாமி ஜினாலயாவின் புதிய கோவில், உணவு கூடத்தையும் திறந்து வைத்தனர் பாண்டிச்சேரி கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளஸ்ரீ கருணா சாகர் வர்தமான் தாம்புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமுனிசுவ்ரத்சுவாமி ஜினாலயாவின்...
தமிழ்நாடு

வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்வநாயகம்
அவர்களுக்கு சிறந்த வணிகர் சாதனையாளர் விருது

Administrator
சென்னை, அயன்புரம் வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. வே.செல்வநாயகம்அவர்களுக்கு ஸ்டார் பிக்ஸின் 25 வருடம் சிறந்த வணிகர் சாதனையாளர் விருதை வழங்கினார்கள் சென்னை, மயிலாப்பூர், சவேரா ஓட்டலில் நல்லாட்சி 12 ஆண்டுகள்,...
தமிழ்நாடு

மாலை நியூஸ் முப்பெரும் விழாவில் பெலாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கா. பாக்யராஜுக்கு விருது

Administrator
மாலை நியூஸ் முப்பெரும் விழாவில் சாதனையாளர்களுக்கு விருது. பெலாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கா. பாக்யராஜுக்கு விருது. திண்டிவனம், அக்.8:சென்னை மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் மாலை நியூஸ் முப்பெரும் விழாவில் சாதனையாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி...
தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்

Administrator
தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட மற்றும் கையகப்படுத்த திட்டமிட்ட நிலங்களை விடுவித்து தீர்வு ஏற்படுத்தியமைக்கு, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், வீட்டுவசதி துறைக்கும் அகில இந்திய ரியல்...
தமிழ்நாடு

லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி  அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சிகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா 

Administrator
உடுமலை. அக் 3- உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்ட்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு இலவச பயிற்சியில் வழங்கப்பட்டு வருகிறது.  தற்போது    டி.என் –...
தமிழ்நாடு

கடலூரில் சமூக நல்லிணக்க நாள் அனுசரிப்பு

Administrator
கடலூர். அக்டோபர் .4. காந்தியின் பிறந்த நாளை சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நாளாக கடலூர் குளோபல் தொண்டு நிறுவனம் சார்பில் வெள்ளி கடற்கரையில் நடைபெற்றது.  இரத்த உறவுகள் அறக்கட்டளை யின் தலைவர் ராம்குமார் தலைமை...
தமிழ்நாடு

மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள்  வழங்கல்

Administrator
திண்டிவனம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில்  மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு விதைகள் உள்ளிட்ட இரு பொருட்களை  வழங்கினார். இந்த ஆண்டு...
தமிழ்நாடு

உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கு இலவச வெறி நோய் தடுப்பு முகாம்

Administrator
வேலூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துரை சார்பில் வேலூர் தொரப்பாடியில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறி நோய் தடுப்பு...
தமிழ்நாடு

உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பாக 2024 விருதுகள் வழங்கும் விழா

Administrator
உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பாக 5ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் தொழில்சார் ஆரோக்கியம்,பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் 2024 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா,சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்...